-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: நிர்வாணம்
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?
நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ? ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட – அரசு (for the people, by the people, and of the people) என்று வரையரை வகுத்தனர். அதாவது தங்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading
ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் …
ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் … ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து – இனி காங்கிரஸ் கட்சி மகத்தான மாறுதல்களை சந்திக்கும் – புதிய இளைஞர்களும், மகளிரும் பொறுப்புக்கு வருவார்கள் – கட்சி புது வேகத்தில் பயணிக்கப் போகிறது என்று நம்பிய இளைஞர் காங்கிரஸ் அணியினரும், … Continue reading
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?
நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே ! இன்று கலைஞர் பெயரில் வந்திருக்கும் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ——- அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….