-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: நாகரிகம்
100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில அரிய புகைப்படங்கள் !!
100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில புகைப்படங்கள் !! சென்னை தான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது ! சென்டிரல் ஸ்டேஷன் – எக்மோர் ஸ்டேஷன் – உயர் நீதி மன்றம் மயிலை கபாலீஸ்வரர் கோவில் மயிலை தேர்த்திருவிழா மௌண்ட் ரோடு ( அண்ணா சிலை அருகே ) மழையில் சென்னை – பழைய ஸ்பென்சர் … Continue reading
Posted in அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பழைய சென்னை, பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged இணைய தளம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் !
இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் ! பிரபல ஆங்கில நாளிதழ் “இந்து” கடந்த சில வருடங்களாக ஆசிரியர் என். ராம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது எதேச்சாதிகாரமான போக்கும், தன்னிச்சையான, ஒரு … Continue reading
Posted in அமெரிக்க இந்தியர், அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், இன்றைய வரலாறு, ஓய்வு, ஓய்வு வயது 65, கட்டுரை, குடும்பம், சரித்திரம், சுதந்திரம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராம், வாரிசு, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, Uncategorized
இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? இன்றைய தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading
Posted in அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், குஷ்பு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சுதந்திரம், தமிழ், திருமணத்திற்கு முன், நாகரிகம், நாளைய செய்தி, பெண்ணியம், பொது, பொதுவானவை, மகளிர் தினம், மனைவி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து !
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது ! தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின் பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார் என்று சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில் இருப்பது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் படேலும் – (கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் அளவு) இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் இருப்பது, தற்போதைய … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சர்தார் படேல், சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், மிரட்டல், முதலமைச்சர், முதல் பிரதமர், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், இணைய தளம், கேள்விகள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், Uncategorized
1947 -ம் 2010-ம் விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
16 பின்னூட்டங்கள்
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் !
விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading
Posted in 86 வயது, அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், தங்கத்தட்டு, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பருவம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மடத்தனம், மனைவி, வாரிசு, வாலிபன், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…