-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: திருமா
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் !
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! திருமாவளவன் பற்றி இன்று வந்துள்ள செய்தி- ——————————————— திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் ஆவேசம்- முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத்திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இத்திருமண விழாவில் பங்கேற்றார். … Continue reading
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….