This gallery contains 2 photos.
. . தனக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், வரவேற்பில் – தப்பித்தவறிக்கூட தன் சக அமைச்சர்களுக்கோ, கட்சி சகாக்களுக்கோ – பங்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருப்பவர் தான் நமது தற்போதைய அரசுத் தலைவர்….!!! கண்ணதாசன் வனவாசத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது – சாவு வீட்டிற்குப் போனால் கூட, பிணத்திற்கு பதிலாக தனக்குத்தான் … Continue reading










இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…