This gallery contains 1 photo.
. தமிழ்நாட்டில் திருவாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியை முதல் முதலாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தீவிரமாக ஆதரித்து, பிரபலப்படுத்திய பெருமை துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களையே சாரும். பாரதீய ஜனதா கட்சியிலும் கூட – மோடிஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தன் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தினார் சோ. எல்.கே.அத்வானியை மிகவும் பிடிக்கும் என்றாலும் … Continue reading








இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…