-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- சூரியன் வருவது யாராலே -
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- வஞ்சனை செய்வோரை ....
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: கோவணம்
அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..
அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம் பாருங்கள் …… இது இந்தியா தான் … இவர்கள் நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading
அநியாயத்திலும் ஒரு நியாயம்….
அநியாயத்திலும் ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள் – 1) தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும் சாராயம் குடிக்கிறார்கள் ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! தங்கபாலுவால் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை நான் ஏதும் எழுதி மேலும் நோகடிக்க விரும்பவில்லை. குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை மட்டும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் – வியாழக்கிழமை, 31, மார்ச் … Continue reading
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது நானில்லை – சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி
நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி தமிழ் நாட்டின் “உயர் கல்வித்துறை” அமைச்சர் பொன்முடி அவர்கள் முதல்வர் கலைஞரின் முன்னிலையில் கோவையில் ஜெயலலிதாவுக்கு பதில் கொடுப்பதற்காக ஆற்றிய”வீர” உரையில் ஒரு பகுதி – “நான் ஏழு வயசிலே எளநி விற்றவள் என்று ஆடிக்கொண்டு நாட்டியக்காரியாக நாட்டுக்குள் நுழைந்த ஜெயலலிதாவே நாவை அடக்கு. என் தலைவர் கலைஞர் … Continue reading
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….