This gallery contains 1 photo.
… … … கேரளத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே தீராத ஒரு பிரச்சினையாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட, பிரச்சினைகளை தொடர்ந்து கொடுத்து வந்த கேரளாவின் போக்கில் – இடதுசாரி அரசு ஏற்பட்ட பிறகு ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது. அண்மையில், கேரளாவை சேர்ந்த ஓய்வுபெற்ற சுப்ரீம் … Continue reading







[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]