…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
” நெருப்பை நீர் அணைப்பது போல் ஒருவர் செய்யும் தருமமானது,
செய்த பாவங்களை அழித்து விடுகிறது. தருமம் செய்ய இயலாதவன்
ஒரு நல்ல செயலை செய்வானாக; அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து
விலகிக் கொள்வானாக; அதுவே அவன் செய்த தருமமாக கருதப்படும் ”
அனைவருக்கும் ரம்லான் தின வாழ்த்துகள்.
அனைவருக்கும் பெரு நாள் (அல்லது ஈத் பண்டிகை) வாழ்த்துக்கள். (ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு. சூரிய உதயத்துக்குள் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். அதன் பின் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நோன்பை (உபவாசத்தை) முடிக்கவேண்டும். பல தேசங்களில் இது 12 மணி நேரத்துக்கும் மேலானது. சில தேசங்களில் 22 மணி நேரம். இந்தத் தடவை நோன்பு நேரம் அதிகம்.
ஆனால், பெரும்பாலானவர்கள், ரமலான் மாதம் வருவதையே கொண்டாட்டமாக நினைப்பார்கள் (தமிழ் நாட்டில் சிலர், மார்கழி மாதத்தைப் புனிதமாக நினைப்பதுபோல்)
இதற்கு குறைந்தது 3 நாட்கள் விடுமுறை (கல்ஃப் தேசங்களில்) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது, வெளியில் யாரும் தண்ணீர் குடிக்கக்கூட முடியாது. பல இஸ்லாமிய தேசங்களில் உணவகங்கள் இரவு 6.30க்குப் பின்புதான் திறக்கும். சில தேசங்களில், உணவு பாக்கெட் டெலிவர் செய்வதை அனுமதிக்கிறார்கள்.
இந்த ஈத் விடுமுறை முடிந்து 90 நாட்களில் (சுமார்) இன்னொரு ஈத் விடுமுறை வரும்.
ரமளான் நல்வாழ்துக்கள் ஐயா மற்றும் இங்கு வருகைதரும் அனைத்து அன்பர்களுக்கும்.