…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
…
…

…

…
…
இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் நமது
இஸ்லாமிய சகோதர, சகோதரியர் அனைவருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…

…
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…
ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…
படிக்கறவங்களுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமானால் நமக்கென்ன என்பது இப்போதெல்லாம் காவிரி மைந்தன் சாரின் அரசியல் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. திமுகவுடன் பாஜக சேர்ந்தால், எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்துவார்கள். அப்படிச்…
பண்டைய தமிழர்களின் என்று சொன்னால் அதிலும் தவறு இருந்திருக்கும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொல்லியிருக்கவேண்டும். சோழர்களின் ஜீன் கலந்திருக்கிறது என்று சொன்னாலும் அதிலும் தவறு இருக்கும்.…
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மத்திய அரசின் மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தந்தால் ஸ்டாலினுக்குக் கூட பாரதரத்னா விருது கொடுத்துடுவாங்க போலிருக்கே. இவ்வளவு கஷ்டப்பட்டு டீலிமிடேஷன் மசோதா தாக்கல்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
” நெருப்பை நீர் அணைப்பது போல் ஒருவர் செய்யும் தருமமானது,
செய்த பாவங்களை அழித்து விடுகிறது. தருமம் செய்ய இயலாதவன்
ஒரு நல்ல செயலை செய்வானாக; அல்லது ஒரு கெட்ட செயலிலிருந்து
விலகிக் கொள்வானாக; அதுவே அவன் செய்த தருமமாக கருதப்படும் ”
அனைவருக்கும் ரம்லான் தின வாழ்த்துகள்.
அனைவருக்கும் பெரு நாள் (அல்லது ஈத் பண்டிகை) வாழ்த்துக்கள். (ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு. சூரிய உதயத்துக்குள் சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். அதன் பின் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நோன்பை (உபவாசத்தை) முடிக்கவேண்டும். பல தேசங்களில் இது 12 மணி நேரத்துக்கும் மேலானது. சில தேசங்களில் 22 மணி நேரம். இந்தத் தடவை நோன்பு நேரம் அதிகம்.
ஆனால், பெரும்பாலானவர்கள், ரமலான் மாதம் வருவதையே கொண்டாட்டமாக நினைப்பார்கள் (தமிழ் நாட்டில் சிலர், மார்கழி மாதத்தைப் புனிதமாக நினைப்பதுபோல்)
இதற்கு குறைந்தது 3 நாட்கள் விடுமுறை (கல்ஃப் தேசங்களில்) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது, வெளியில் யாரும் தண்ணீர் குடிக்கக்கூட முடியாது. பல இஸ்லாமிய தேசங்களில் உணவகங்கள் இரவு 6.30க்குப் பின்புதான் திறக்கும். சில தேசங்களில், உணவு பாக்கெட் டெலிவர் செய்வதை அனுமதிக்கிறார்கள்.
இந்த ஈத் விடுமுறை முடிந்து 90 நாட்களில் (சுமார்) இன்னொரு ஈத் விடுமுறை வரும்.
ரமளான் நல்வாழ்துக்கள் ஐயா மற்றும் இங்கு வருகைதரும் அனைத்து அன்பர்களுக்கும்.