தாயே, தமிழே, வணக்கம்….!!!

…..

…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to தாயே, தமிழே, வணக்கம்….!!!

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    காணொளியை ரசித்தேன்.

    எனக்கு மனதில் தோன்றுவது… மிலிட்டரி ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாலும், நம்மவர்களால் மோர்க்குழம்பை மறக்கமுடியாதது போல. ஒரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துவிட்டாலும், கஷ்டப்பட்டாவது தன்னுடைய கலாச்சாரத்தை அடுத்த வாரிசுகளுக்குக் கடத்தவேண்டும் என்று விழையும் பெற்றோர்களை. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்து நண்பர் எங்கள் ஆபீசில் வேலைபார்த்தார். அவருக்கு கொஞ்சம்தான் இந்துமதம் தெரியும், ஆனாலும், அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    //அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.//

    “கடத்த முயல்கிறார்கள்” தவறான சொற்பிரயோகம்
    மிஸ்டர் புதியவன். “அடுத்த ஜெனெரேஷனுக்கும்
    “கொண்டு செல்ல” முயல்கிறார்கள் ” என்று சொல்லலாமே.

  3. peace's avatar peace சொல்கிறார்:


    தமிழ் வளர நல்ல முயற்சி. அடுத்த தலைமுறை இங்கு தமிழ் பயில ஊக்கமளிக்கும். உங்கள் பதிவு பலரையும் சென்றடையும். அசராமல் பதிவு எழுதுகிறீர்கள். உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. எனக்கு இரண்டு வார்த்தை தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது! நீண்ட காலம் எழுத வாழ்த்துக்கள்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப peace,

      ஆர்வம்… என்னால் இயன்ற வரை செய்து கொண்டிருக்கிறேன்.
      உங்கள் அன்பிற்கும், நட்பிற்கும் மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.