…..
…..
…..
…..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
காணொளியை ரசித்தேன்.
எனக்கு மனதில் தோன்றுவது… மிலிட்டரி ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாலும், நம்மவர்களால் மோர்க்குழம்பை மறக்கமுடியாதது போல. ஒரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துவிட்டாலும், கஷ்டப்பட்டாவது தன்னுடைய கலாச்சாரத்தை அடுத்த வாரிசுகளுக்குக் கடத்தவேண்டும் என்று விழையும் பெற்றோர்களை. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்து நண்பர் எங்கள் ஆபீசில் வேலைபார்த்தார். அவருக்கு கொஞ்சம்தான் இந்துமதம் தெரியும், ஆனாலும், அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.
//அவர்கள் சங்கம் வைத்து மதத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முயல்கிறார்கள்.//
“கடத்த முயல்கிறார்கள்” தவறான சொற்பிரயோகம்
மிஸ்டர் புதியவன். “அடுத்த ஜெனெரேஷனுக்கும்
“கொண்டு செல்ல” முயல்கிறார்கள் ” என்று சொல்லலாமே.
தமிழ் வளர நல்ல முயற்சி. அடுத்த தலைமுறை இங்கு தமிழ் பயில ஊக்கமளிக்கும். உங்கள் பதிவு பலரையும் சென்றடையும். அசராமல் பதிவு எழுதுகிறீர்கள். உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. எனக்கு இரண்டு வார்த்தை தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது! நீண்ட காலம் எழுத வாழ்த்துக்கள்!
நண்ப peace,
ஆர்வம்… என்னால் இயன்ற வரை செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் அன்பிற்கும், நட்பிற்கும் மிக்க நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்