-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அமைச்சர்
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?
தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !
ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading
சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா
சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா ?) புரட்சி வெடித்துக் கொண்டிருக்கும் லிபியாவையும், அதன் (இன்றைய தினம் வரை)சர்வாதிகாரியான முவம்மர் கடாபியைப் பற்றியும் சில சுவையான தக்வல்கள் ! ஆப்பிரிக்காவின் வடகோடி. வட எல்லையில் மத்திய தரைக்கடல். சூடானுக்கும் – எகிப்துக்கும், இடையில் அமைந்திருக்கிறது -லிபியா. (அது தானோ … Continue reading
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !! டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி ! ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சிபிஐ தயாநிதி மாறனையும் விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது தொடர்பாக ராஜாவை … Continue reading
நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !
நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் ! 2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின. செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை. இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து … Continue reading
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ?
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ? நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள், அறிவாளர், சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள். எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க … Continue reading
வரிசையாகப் பொய்(யர்)கள் ……
வரிசையாகப் பொய்(யர்)கள் …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் – எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லா முடிவுகளும், பிரதமருக்குத் தெரிந்து, அவர் அனுமதியுடனேயே எடுக்கப்பட்டன. – ஆ.ராஜா எந்த தவறும் நடக்கவில்லை என்று ராஜாவே கூறி விட்டார் ! – மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ, அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை. உண்மையில் அது “ஜீரோ … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….