-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: அமைச்சர் ஆ.ராசா
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……
ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம் இருங்கள். முதலில் சில புகழ்பெற்ற வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் !
கடனா – லஞ்சமா? லஞ்சமா – கடனா ? ஒரு அலசல் ! வாங்கியது கடன் – வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது ! பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ? 48 பக்க குற்றச்சாட்டை சிபி ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த பிறகும் வரும் வார்த்தை இது. சிபி ஐ … Continue reading
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் ! 2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading
இந்த தேர்தலில் ……
இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல் வருகிறதே – எங்கள் குடும்பம் யாரைத் தேர்ந்தெடுக்கும் ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு .. அதற்கு வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ … Continue reading
கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் !
கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் ! பிப்ரவரி 21,2011 அன்று இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது நினைவிருக்கலாம். ஸ்பெக்ட்ரம் ராஜா பற்றி ரத்தன் டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதம் பற்றியது. டாடா இந்த கடிதத்தை நீரா ராடியா மூலம் கலைஞரிடம் நேரிடையாகச் சேர்ப்பித்ததாக அப்போது தகவல் … Continue reading
2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !!
2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !! சில நாட்களுக்கு முன், இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராகிய ரத்தன் டாட்டா, கலைஞருக்கு தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றைப் பற்றி நிறைய செய்திகள் உலவின. 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயமாக ராஜா … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….