-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: அமைச்சர் ஆ.ராசா
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!
மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !! டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி ! ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சிபிஐ தயாநிதி மாறனையும் விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது தொடர்பாக ராஜாவை … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி ….. தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல தோன்றுகிறதா ? கிட்டத்தட்ட அது போலத் தான் ! சிபிஐ வரலாற்றில், அண்மைக் காலங்களில், ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் தொடங்கி, விடியற்காலையில் … Continue reading
Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குறைந்த விலை, சன் டிவி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, விஞ்ஞானி, ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
11 பின்னூட்டங்கள்
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?
ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொலைகாரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
7 பின்னூட்டங்கள்
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான் மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், மறைக்கப்பட்டவை, Uncategorized
6 பின்னூட்டங்கள்
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு … கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன். விவரம் கீழே – 03/02/2010 – (நள்ளிரவு) தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? 04/02/2010 அன்று … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, வித்தியாசமானவர்கள், Uncategorized
7 பின்னூட்டங்கள்
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
8 பின்னூட்டங்கள்
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப் போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை உங்களுக்கு? … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
27 பின்னூட்டங்கள்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…