………………………………………………..

……………………………………………….
ராஜ்தீப் சர்தேசாயின் விசேஷம் என்னவென்றால், அவர் சொல்லும் எந்த பாயிண்டையும் நம்மால் மறுக்க முடியாது…. அதே சமயத்தில், எதிர்காலத்தில் இதிலிருந்து வெளியேறி, மாறுபட்ட – வேறொரு கருத்தை சொல்லவும், இதிலேயே வழி வகுத்திருப்பார்.
சுவாரஸ்யமான ஒரு கருத்து தொகுப்பு …!!!
……………………………………………..



சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…