
…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………

…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………
'அம்பி பாபு’ (சொற்பிரயோகம் நன்றி : @annamalai_k ) எகிறி அடித்த போது…
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) June 11, 2022
(வாட்ஸப்பில் வந்தது) pic.twitter.com/Uym6c6rIZ3
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
உங்களுக்கென்ன…போகிற போக்கில் எழுதிட்டுப் போயிடுவீங்க. மந்திரி பதவி கிடைக்குதுன்னா…அதைவிடுங்க..எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்போறங்கன்னா, சும்மாவா?…. இதைவிட அதிகமாகச் செய்வாங்க, செய்கிறார்கள்… இதில் திராவிடக் கட்சிகளுக்கிடையே பேதமென்ன இருக்கமுடியும்? கட்சி நடத்தாமல் பஜனை செய்யும் தி.க, மதிமுக, சுபவீ, விசிக, கம்யூனிஸ்டுகள் – இவர்களுக்கே கூச்ச நாச்சமில்லாதபோது….
பதவிக்காக எதையும் செய்வார்கள். திமுக அமைச்சரவையில் மந்திரி பதவி என்பது கிட்ட தட்ட பணத்தை பிரிண்ட் செய்யும் உரிமை. ஏன் செய்ய மாட்டார்கள்? இதைவிட அதிகமாகவும் செய்வார்கள்!
ஹா ஹா… நல்ல உவமை. ஆர் பி ஐ பணம் பிரின்ட் பண்ணிட்டு அவங்கள்ட கொஞ்சம் ஸ்டாக் போக, மீதியை அரசுக்கு அனுப்பறாங்களோ…
இது அபத்தமானது ஒரு முழுமையான காணொளிகள் வெளியிட்டு ஒரு தவறை சுட்டிக் காட்டாமல், ஒரு சிறு பகுதியை வெளியீட்டு இது தவறு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?