
…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………

…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………
'அம்பி பாபு’ (சொற்பிரயோகம் நன்றி : @annamalai_k ) எகிறி அடித்த போது…
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) June 11, 2022
(வாட்ஸப்பில் வந்தது) pic.twitter.com/Uym6c6rIZ3
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
உங்களுக்கென்ன…போகிற போக்கில் எழுதிட்டுப் போயிடுவீங்க. மந்திரி பதவி கிடைக்குதுன்னா…அதைவிடுங்க..எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்போறங்கன்னா, சும்மாவா?…. இதைவிட அதிகமாகச் செய்வாங்க, செய்கிறார்கள்… இதில் திராவிடக் கட்சிகளுக்கிடையே பேதமென்ன இருக்கமுடியும்? கட்சி நடத்தாமல் பஜனை செய்யும் தி.க, மதிமுக, சுபவீ, விசிக, கம்யூனிஸ்டுகள் – இவர்களுக்கே கூச்ச நாச்சமில்லாதபோது….
பதவிக்காக எதையும் செய்வார்கள். திமுக அமைச்சரவையில் மந்திரி பதவி என்பது கிட்ட தட்ட பணத்தை பிரிண்ட் செய்யும் உரிமை. ஏன் செய்ய மாட்டார்கள்? இதைவிட அதிகமாகவும் செய்வார்கள்!
ஹா ஹா… நல்ல உவமை. ஆர் பி ஐ பணம் பிரின்ட் பண்ணிட்டு அவங்கள்ட கொஞ்சம் ஸ்டாக் போக, மீதியை அரசுக்கு அனுப்பறாங்களோ…
இது அபத்தமானது ஒரு முழுமையான காணொளிகள் வெளியிட்டு ஒரு தவறை சுட்டிக் காட்டாமல், ஒரு சிறு பகுதியை வெளியீட்டு இது தவறு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?