
…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………

…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………
'அம்பி பாபு’ (சொற்பிரயோகம் நன்றி : @annamalai_k ) எகிறி அடித்த போது…
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 (@mayavarathaan) June 11, 2022
(வாட்ஸப்பில் வந்தது) pic.twitter.com/Uym6c6rIZ3
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
உங்களுக்கென்ன…போகிற போக்கில் எழுதிட்டுப் போயிடுவீங்க. மந்திரி பதவி கிடைக்குதுன்னா…அதைவிடுங்க..எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்போறங்கன்னா, சும்மாவா?…. இதைவிட அதிகமாகச் செய்வாங்க, செய்கிறார்கள்… இதில் திராவிடக் கட்சிகளுக்கிடையே பேதமென்ன இருக்கமுடியும்? கட்சி நடத்தாமல் பஜனை செய்யும் தி.க, மதிமுக, சுபவீ, விசிக, கம்யூனிஸ்டுகள் – இவர்களுக்கே கூச்ச நாச்சமில்லாதபோது….
பதவிக்காக எதையும் செய்வார்கள். திமுக அமைச்சரவையில் மந்திரி பதவி என்பது கிட்ட தட்ட பணத்தை பிரிண்ட் செய்யும் உரிமை. ஏன் செய்ய மாட்டார்கள்? இதைவிட அதிகமாகவும் செய்வார்கள்!
ஹா ஹா… நல்ல உவமை. ஆர் பி ஐ பணம் பிரின்ட் பண்ணிட்டு அவங்கள்ட கொஞ்சம் ஸ்டாக் போக, மீதியை அரசுக்கு அனுப்பறாங்களோ…
இது அபத்தமானது ஒரு முழுமையான காணொளிகள் வெளியிட்டு ஒரு தவறை சுட்டிக் காட்டாமல், ஒரு சிறு பகுதியை வெளியீட்டு இது தவறு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?