…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…
உள்ளுணர்வுதான் நம்மை வழிநடத்தும். அறிவியல்பூர்வமான எண்ணம் பிறகுதான் வரும். வீட்டிலோ அல்லது தியேட்டரிலோ ஹாரர் படம் பார்க்கும்போது நாம் ஏன் பயப்படுகிறோம்? அங்கு என்ன நடந்தாலும் நமக்கும்…
அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம்.…
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறைய கர்நாடக கச்சேரி வித்துவான்கள் பாடிகியிருக்கின்றனர். ஆனால் இதற்கு இசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்று இதுகாறும் தெரியாது. அவரது 'தாமரை…
https://tnrd.tn.gov.in/project/go_files/3_753_2024_2890_SGS_2_2_2024_1_en.pdf


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டங்கள் இல்லையோ — என்னவோ இவர்களது அகராதியில் …?
தேர்தல் ஆணையத்தை நாமெல்லாம் சேர்ந்து கடிந்து கொண்டால் என்ன…
தில்லியில் செங்கோட்டை,
ஹைதராபாத் நகரில் குதுப்மினார்,
பம்பாயில் விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன்,
சென்னையில் LIC,
இவைகளையெல்லாம் திறந்து வைப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை அறிவித்து…
ச்சே…இப்ப இதையெல்லாம் யார் திறந்து வைப்பது.
அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …?
தகவல் அறியும் சட்டத்தின்படி , வந்த பதில் சரிதான் .
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ஆரம்பித்து வைக்கப்பட்டன .
முடிந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன .
மோடி புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை என்பது சரியே .