…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
…
…

…
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை
ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…?
எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்…
…

…
.
—————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர்
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டங்கள் இல்லையோ — என்னவோ இவர்களது அகராதியில் …?
தேர்தல் ஆணையத்தை நாமெல்லாம் சேர்ந்து கடிந்து கொண்டால் என்ன…
தில்லியில் செங்கோட்டை,
ஹைதராபாத் நகரில் குதுப்மினார்,
பம்பாயில் விக்டோரியா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷன்,
சென்னையில் LIC,
இவைகளையெல்லாம் திறந்து வைப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை அறிவித்து…
ச்சே…இப்ப இதையெல்லாம் யார் திறந்து வைப்பது.
அய்யா …! ” சவ்கிதார் ” என்பது நன்றாக இருக்கிறதா …?
தகவல் அறியும் சட்டத்தின்படி , வந்த பதில் சரிதான் .
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ஆரம்பித்து வைக்கப்பட்டன .
முடிந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன .
மோடி புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை என்பது சரியே .