…
…
சுஜாதா என்றால் – என்றுமே சுவாரஸ்யம் தான்..
இது 1999-ஆம் வருடம் – மார்ச், ஏப்ரலில் எழுதியது…
ஆனந்த விகடனில் பொக்கிஷமாக வந்தது…
(நன்றி – விகடனுக்கு…)
…

…

…

…

.
———————————————————————————————————————————————————————————————-
…
…
சுஜாதா என்றால் – என்றுமே சுவாரஸ்யம் தான்..
இது 1999-ஆம் வருடம் – மார்ச், ஏப்ரலில் எழுதியது…
ஆனந்த விகடனில் பொக்கிஷமாக வந்தது…
(நன்றி – விகடனுக்கு…)
…

…

…

…

.
———————————————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…
சொன்னால் 'ஆணாதிக்க மனப்பான்மை' என்று நினைப்பார்கள். முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் பாதிப்படைவது பெண். அதுவும் தவிர, பொதுவாக, ஆண், வயது கூடக் கூட…
உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Sujatha……Sujatha…..!
We miss you Sir
அய்யா … ! சுஜாதாவும் அவரது படைப்புகளுக்கும் என்றைக்கும் வயதானதாய் தெரிந்ததில்லை. இனிமேலும் வயதாகப்போவதில்லை. என்றும் இளமை பொருந்திய கலை நேர்த்தியைக் கொண்ட எழுத்து அவருடையது .. “என் பார்வையில் 7 நாட்கள் என்பதை போல
அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூறுவதற்கு : — // சுஜாதாவின் இந்த 10 கட்டளைகளை அறிவீர்களா இளைஞர்களே? #10RULES // https://www.vikatan.com/news/miscellaneous/82212-do-you-know-these-10-commands-of-writer-sujatha-.html ஆமாம் அய்யா … ஜே .கே — பாலகுமாரன் –லட்சுமி — பிரபஞ்சன் பா. ராகவன்–ரமணி சந்திரன்
ரா. கி. ரங்கராஜன்
என்று பல எழுத்தாளர்கள் கோலோச்சிய தமிழ் — இன்று விரல் விட்டு என்னும் படியாக கூட இவர்களை போன்ற நினைவில் நிற்கும் ” ஒருவரையும் ” காணோமே — ஏன் எந்த பஞ்சம் — ?
செல்வராஜன்,
சுஜாதா மாதிரி ஜனரஞ்சகமாக எழுதக்கூடியவர்களை காணோம் தான்.
ஆனாலும், சில நல்ல எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்…!
சில பெயர்களை சொன்னால், மற்றவர்களை விட்டுவிட்டோமோ
என்கிற குற்ற உணர்வு ஏற்படும் என்பதால், பெயர்களை இங்கே சொல்லவில்லை.
ஆனால், நல்ல எழுத்தாளர்கள் உருவாகக்கூடிய சூழ்நிலை இன்று எங்கே இருக்கிறது ..?
வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
வாசிப்பதற்காக என்று நேரம் ஒதுக்கி படிப்பவர்கள் மிகக்குறைந்து விட்டார்கள்.
இன்றைய தினம் எல்லாருக்குமே அவசரம்… துக்கடாக்கள், கிசு கிசுக்கள் இருந்தால் போதும்.
தொலைக்காட்சி, செல்போன், whatsapp, facebook என்று ஏகப்பட்ட diversions வேறு.
வாசிக்கும் பழக்கத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு அவசியம் கொண்டு போக வேண்டும்.
அதற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்