This gallery contains 1 photo.
…………………………………….. இப்போது வீராதி வீரர், சூராதி சூரர் என்றுசிலரால் தூக்கிப் பிடிக்கப்படும் எடப்பாடியாரின்கதி, 2024 தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும்…எங்கே, எதை எண்ணிக் கொண்டிருப்பார் …??? ஓரு சூடான விவாதத்தை காண விரும்புவோருக்காகஇந்த காணொளி … எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டுதலைவர்களின் மீது மக்களுக்கு இருந்தஅளவற்ற அன்பு,நம்பிக்கை காரணமாகவும் – சாதாரண மக்களின் மீது அந்த2 … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…