This gallery contains 2 photos.
…………………………………………….. …………………………………. ………………………………………………. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டைதூய சவேரியார் கல்லூரியில் பத்துநாட்கள் ஒரு கருத்தரங்குநடந்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள்முன்னின்று அதை நடத்தினர். அதன் தலைப்பு ‘சனங்களின் சாமிகள்’அதில் தமிழகம் எங்குமிருந்து ஏராளமான எழுத்தாளர்களும்ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். பெரும் பொருட்செலவில் நடந்த அந்த கருத்தரங்கில்தான்முதல்முறையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதில்இந்தியாவிலுள்ள நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…