This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………. சரித்திரத் தொடர்க்தை மாதிரி, எத்தனை நாட்கள் தான் இழுத்தடிக்கும் …. இறுதி அறிக்கை சீக்கிரம் வெளிவந்தால் தேவலை…. !!! யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது. மொத்தமாக பார்க்கும்போது இது தனிப்பட்ட ஒருவரின்சாதனையாக தெரியவில்லை. கட்சித் தலைமையின்உதவியும் எக்ஸ்பர்ட் ஆலோசனையும் இல்லாமல் இவையெல்லாம்நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இத்தனைசொத்துகளுக்கும் சொந்தக்காரராக இவர் ஒருவரே … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…