வலைப்பதிவு தொகுப்புக்கள்

மெரினா கடற்கரை உருவான கதை – ஸ்ரீராம் …..

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… உலகப்புகழ் வாய்ந்த இடம் சென்னை மெரினா கடற்கரை. மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை…. உலகின் இரண்டாவது  மிக நீண்ட மற்றும் அழகான கடற்கரை . மெரினா பீச் உருவான விதம் குறித்து விவரமாக விளக்குகிறார் ஸ்ரீராம் அவர்கள்….. ………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

நீங்கள் மத அடிப்படைவாதியா … அல்லது மதச்சார்பாளரா ….????

This gallery contains 1 photo.

………………………………………………………….. ………………………………………………………….. இந்த இடுகையை படிப்பவர்கள், காணொளியை காண்பவர்கள்தங்களைத் தாங்களே ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் – தாங்கள் எந்தவகை பிரிவுக்குள் வருகிறோம் என்று …!!! தங்கள், சிந்தனை, செயல் ஆகியவற்றைப்பற்றி, ஒருமுறை தனக்குள்ளாகவே சிந்தித்துப் பார்த்தால் புரிந்துகொள்வது எளிது …. …………………. .…………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

காஞ்சனை – புதுமைப்பித்தன்

This gallery contains 1 photo.

…………………………………………………… …………………………………………………… அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம்என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அறியப்படாத தமிழர் வணிகம் – மாணிக்கவாசகர் குறிப்பு – விஜய நகருக்கும் மயிலாப்பூர் Santhome-க்கும் என்ன சம்பந்தம் …..????

This gallery contains 3 photos.

……………………………………………. …………………………………………….. ……………………………………………… ……………………………………………….. திரு.ஸ்ரீராம் அவர்கள் அவ்வப்போது சரித்திர தகவல்களைத் தரும்சுவாரஸ்யமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.கீழே அத்தகைய பதிவு ஒன்று ……. ……………………………… .………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

பெரியார், கருணாநிதி, கண்ணதாசன் பற்றிய சில சுவாரஸ்யங்கள் ….. வீரமணியார் சொன்னவை….!!!

This gallery contains 1 photo.

…………… …………….. கீழே இருப்பது திருவாளர் கி.வீரமணியார் அவர்கள்எழுதியவற்றிலிருந்து – …………… திருச்சியில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசி இருந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் அதைப் பெரிய பிரச்னையாக மாற்ற முயன்றார்கள். அதைச் சரிசெய்ய திமுக பிரமுகர் கபாலி ஏற்பாட்டில் மந்தைவெளிஅருகே பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கலைஞர்தனக்கே உரிய பாணியில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் … தூக்கத்தைத் தொலைத்து விட்டாராம் திருமாவளவன் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………….. ………………………………………………………… இந்த நிலையிலும், டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுங்கள்என்று தமிழக அரசை வலியுறுத்தி கடுமையாக கூற முடியவில்லையே -மறியல் போராட்டங்களை நடத்த முடியவில்லையே –திருவாளர் திருமாவளவனால் … ஏன் …..??? ஒருவேளை, ரகசியமாகவாவது மனசாட்சியைதொட்டுப்பார்த்தால் தெரிய வரலாம்…..(5 வருடங்கள் அடிமையாக இருப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது எதிர்த்து போராட முடியுமா …???) ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

திருச்சி வேலுசாமி – கூட்டணி உங்களை கடிக்கப்போகிறது…. ஜாக்ரதை …!!! “கல் உடைத்து இறந்தால் 1 ரூபாய் கூட இல்லை – கள்ளச்சாராயம் குடித்தால் 10 லட்சமா….? “

This gallery contains 1 photo.

………………………………………………………………… ……………………………………………………………………. கல் உடைத்து இறந்தால் 1 ரூபாய் கூட இல்லை!கள்ளச்சாராயம் குடித்தால் 10 லட்சமா? திருச்சி வேலுசாமி நறுக்…Sunday, June 23, 2024, 14:58 [IST] சென்னை: ………………………………… நேர்மையாக உழைத்து மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி கொடுப்பதா என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்