Tag Archives: ஸ்ரீரங்கம்

ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – !!! )

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. ………………………………………. ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! ) – என்ற தலைப்பில் நான் 2021-ல் எழுதியிருந்த ஒரு இடுகையை இன்று நிறைய பேர் எடுத்துப் பார்ப்பது டாஷ்-போர்டு மூலம் தெரிய வருகிறது….. அதன் காரணத்தையும் என்னால் யூகிக்க முடிகிறது…. இளையராஜா அவர்களை அவமானப்படுத்தும் விதமாக, அவரை வெறுக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஸ்ரீரங்கமும் திப்பு சுல்தானும்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. பூரணய்யாவின் கண்களில் ஒரு பெரும் பேழை தென்பட்டது. துருக்கி நாட்டின் ‘கான்ஸ்டாண்டி நோபில்’ நகருக்கு ஹைதர்அலி சென்றிருந்தபோது, அந்நகரின் காலிபா தன் நினைவாக ஹைதர் அலிக்கு ஒரு பேழையைக் கொடுத்தார். அதனுள் மாணிக்கக் கற்கள், பட்டாடைகள் கையால் குருதி கொண்டு எழுதப்பட்ட திருக்குர்ஆன் நூல், மெக்கா நகரின் ஜம்ஜம் ஊற்று நீர் கொண்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுஜாதா’வின் பெயர் முதல் முதலாக பேப்பரில் வந்த கதை ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………………………………… படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஆனந்தரங்க பிள்ளையின் டைரியில், ஸ்ரீரங்க வரலாறு …!!!

This gallery contains 3 photos.

………………………………………….. ………………………………………… ……………………………………….. நீண்ட நாட்களாக நினைத்து வந்த புதுவை ஆனந்தரங்க பிள்ளையின்டைரி ஒருவழியாக காணக் கிடைத்தது… பொறுமையாக படிக்கமுடியுமேயானால், சுவாரஸ்யமான விஷயங்களை அதனூடே தேடிக்கண்டு பிடிக்கலாம். 250-300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட, பெரும்பாலும் அப்போதையபேச்சு வழக்கிலிருந்த தமிழ் நடை – எனவே கொஞ்சம் ஆர்வமும் வேண்டும். ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில், திருவரங்க வரலாற்றின்சில ரசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

உலகிலேயே பெரிய இந்து கோவில் ….பார்த்திருக்கிறீர்களா… ????!!! நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கேட்கிறது…..

This gallery contains 3 photos.

……………………………………………… இப்படி கேள்வி கேட்டால்,நமக்கெல்லாம் ஒன்றுமே புரியாது….. நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைத்தான் அப்படிச்சொல்கிறது National Geographic India சேனல். நம்ம ஊர் ரங்கநாதர் கோவிலைப்பற்றி, நமக்கே தெரியாதபல தகவல்களையும் சொல்லி, மிக அழகான ஒருகாணொலியையும் தருகிறது இந்த சேனல் — ………………………….. ……………….. ………………………………… இதனைச் சுற்றி வரும் தூரம் மொத்தம் 5 கி.மீ….உயர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! )

This gallery contains 1 photo.

ஆயிரக்கணக்கான தடவைகள் ராஜகோபுரத்தின் கீழேநடந்து சென்று கடந்திருக்கிறேன். அநேகமாக ,நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த நாட்கள் முழுவதுமே, தினமும்இதன் வழியே நடந்து கடப்பேன்… அது எனக்கு மிகவும்பிடித்த ஒரு அனுபவம்… முதல் முக்கிய காரணம் – எனக்கு முன்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –எத்தனையோ கோடி மனிதர்களின் பாதங்கள் பட்ட இடம் அது…பல மஹாத்மாக்களும், சரித்திர புருஷர்களும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

This gallery contains 1 photo.

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை – இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்