This gallery contains 1 photo.
ஆயிரக்கணக்கான தடவைகள் ராஜகோபுரத்தின் கீழேநடந்து சென்று கடந்திருக்கிறேன். அநேகமாக ,நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த நாட்கள் முழுவதுமே, தினமும்இதன் வழியே நடந்து கடப்பேன்… அது எனக்கு மிகவும்பிடித்த ஒரு அனுபவம்… முதல் முக்கிய காரணம் – எனக்கு முன்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –எத்தனையோ கோடி மனிதர்களின் பாதங்கள் பட்ட இடம் அது…பல மஹாத்மாக்களும், சரித்திர புருஷர்களும், … Continue reading




அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…