This gallery contains 3 photos.
………………………………………….. ………………………………………… ……………………………………….. நீண்ட நாட்களாக நினைத்து வந்த புதுவை ஆனந்தரங்க பிள்ளையின்டைரி ஒருவழியாக காணக் கிடைத்தது… பொறுமையாக படிக்கமுடியுமேயானால், சுவாரஸ்யமான விஷயங்களை அதனூடே தேடிக்கண்டு பிடிக்கலாம். 250-300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட, பெரும்பாலும் அப்போதையபேச்சு வழக்கிலிருந்த தமிழ் நடை – எனவே கொஞ்சம் ஆர்வமும் வேண்டும். ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில், திருவரங்க வரலாற்றின்சில ரசமான … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…