This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………….. பூரணய்யாவின் கண்களில் ஒரு பெரும் பேழை தென்பட்டது. துருக்கி நாட்டின் ‘கான்ஸ்டாண்டி நோபில்’ நகருக்கு ஹைதர்அலி சென்றிருந்தபோது, அந்நகரின் காலிபா தன் நினைவாக ஹைதர் அலிக்கு ஒரு பேழையைக் கொடுத்தார். அதனுள் மாணிக்கக் கற்கள், பட்டாடைகள் கையால் குருதி கொண்டு எழுதப்பட்ட திருக்குர்ஆன் நூல், மெக்கா நகரின் ஜம்ஜம் ஊற்று நீர் கொண்ட … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…