Tag Archives: வெண்முரசு

வெறும் முள் – மிகவும் வித்தியாசமான ஒரு படைப்பு …!!!

………………………………………………………… ……………………………………………………… ………………………………………………………….. சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மிளகாயை நரநரவென்று கடித்துக்கொண்டு கண்ணீர் மல்கலாம். மெல்ல … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணானாய் – காண்பதுமானாய் ….!!!

This gallery contains 1 photo.

நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சாதனை…26 நூல்கள்(பாகங்கள்), 26,000 பக்கங்கள்,7 வருடங்கள் தொடர்ச்சியாக தினமும் ஒரு அத்தியாயம் –உலக அளவிலேயே மிகப்பெரிய நாவல் …. மஹாபாரதத்தின் மறு ஆக்கம் – “வெண்முரசு” அற்புதமானதமிழ் நடையில் …. ஜெயமோகன் அவர்களின் “வெண்முரசு” நாவலைக்கொண்டாடும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும்விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிகழ்ச்சியை – “வெண்முரசு இசைக்கொண்டாட்டம்” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்