This gallery contains 1 photo.
….. ……. … 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வதுஜனாதிபதியாக பதவி வகித்தவர்,இந்த காணொலியில் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்பாருங்கள்… பேசும் விதத்தைப் பாருங்கள்….சொல்லும் கருத்தைக் கேளுங்கள்… நமது துரதிருஷ்டம் – இவர் அடுத்த தடவையும்ஜனாதிபதியாகத் தொடராதது… கூடுதலாக – அதற்கு முக்கியகாரணமாக இருந்தது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தகட்சி என்பது நமது துர்பாக்கியம் … நான் ஒருமுறை யோசித்தேன்…ஒருவேளை … Continue reading





சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…