This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. ஒரு சீடனுக்கு கடைசி தீட்சை அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார்.. சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன்…..கட்டளை இடுங்கள் குருவே.. என்றான்.. குரு , ” நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்ல வேண்டும். அரசரை பார்க்கும் … Continue reading




இது நீங்க முதலமைச்சர் விஜய்க்குக் கொடுக்கும் மெசேஜ் போலல்லவா இருக்கிறது? சும்மா ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஊழல் உதயநிதி மற்றும் மற்றவர்கள் த.வெ.க அரசைக் குற்றம் சாட்டுவதைப் பற்றி இப்படிச்…