This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. ஒரு சீடனுக்கு கடைசி தீட்சை அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார்.. சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன்…..கட்டளை இடுங்கள் குருவே.. என்றான்.. குரு , ” நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்ல வேண்டும். அரசரை பார்க்கும் … Continue reading




இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…