-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஓரு முன்னாள் 'ரா' (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி - விக்ரம் சூட் (பகுதி-1)
- சூரியன் வருவது யாராலே -
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே .... !!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- எம்.ஜி.ஆர். - மிக வித்தியாசமான ஒரு பேட்டி - சங்கடமான கேள்விகள்... தயங்காமல் சொன்ன பதில்கள்...
- புதிய ஆண்டில் - சில பழைய பாடல்கள்...!!! ( என் விருப்பம் -25 )
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- About
- பாவாடை, தாவணி அணிந்து, சீன இளம்பெண்கள் - தமிழில் பாடி, ஆடினால் எப்படி இருக்கும் ...?
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா - R&AW spymaster - விக்ரம் சூட் பேட்டி - (பகுதி-2)
-
அண்மைய இடுகைகள்
- யுனெஸ்கோ புகழ்பெற்ற கோட்டை – Alhambra ….. !!! மார்ச் 27, 2026
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா – R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2) மார்ச் 26, 2026
- ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1) மார்ச் 25, 2026
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!! மார்ச் 24, 2026
- புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் …. மார்ச் 23, 2026
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
-

Tag Archives: மறைக்கப்பட்டவை
நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !
நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” ! இந்த வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர் எழுதியுள்ள மறுமொழி யிலிருந்து முக்கியமான ஒரு பகுதியையும் அதற்கான என் பதிலையும் கீழே கொடுத்துள்ளேன் – (இதை நான் மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதுவதால் – தனியே ஒரு இடுகையாகவே தருகிறேன் ) —– ———————- … Continue reading
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர் , கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால், “முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும் வெளிக்கொண்டு வரப்படும்” என்று உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் – இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர … Continue reading
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading
திமுக வின் பேச்சாளர்கள் ….
திமுக வின் பேச்சாளர்கள் …. தங்கள் பேச்சுத் திறனாலேயே தாங்களும் வளர்ந்து, கட்சியையும் வளர்த்தவர்கள் அந்த காலத்து திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்கள். அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், கேஏ மதியழகன் … என்று வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். எனக்கு 12 … Continue reading
காந்திஜியின் காங்கிரஸ் ……. !
காந்திஜியின் காங்கிரஸ் ……. ! மகாத்மா காந்தியால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி- சோனியா காந்தியின் காலத்தில் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி !!!
தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று…
தமிழ் தேசியம் பேசுவது ஏன்? பழ.நெடுமாறன் அவர்களின் முந்தைய பேட்டி ஒன்று… பழ.நெடுமாறன் அவர்கள் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் -ஆகஸ்ட் 26, 2007 அன்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த பேட்டி ஒன்றை தற்செயலாகக் காண நேர்ந்தது. அறிவு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்திருக்கும் இந்த பேட்டியை முன்னர் படிக்க இயலாதவர்கள் இப்போது படிக்கலாமே என்பதற்காக … Continue reading
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
Well Said KM sir. Thank you