This gallery contains 1 photo.
…………………………………………. ……………………………………………… ஒரு காலத்தில் கதாநாயகனாக, பின்னர் வில்லனாக, நகைச்சுவைநடிகராக, குணசித்திர நடிகராக என்று பல்வேறு வடிவங்களிலும்நீண்ட காலம் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் டி.எஸ்.பாலையா. தூத்துக்குடியைச் சேர்ந்த பாலையா, சர்க்கசில் சேர்ந்து பெரிய கலைஞனாகவரவேண்டுமென்று ஆசைப்பட்டு, 14 வயதிலேயே, யாரிடமும் சொல்லாமல்வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாராம். ஆனால், அவர் விதி அல்லது தமிழக … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…