This gallery contains 2 photos.
………………………………………………………………. ……………………………………………………………….. …………………………………………………………… ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பு ஒரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அந்தப்பாட்டியின் பேத்தி….. இப்போது பாட்டி. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க. அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை எடுத்துட்டுபோன காக்கா இல்லைங்க. அதோட பேரன். … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…