This gallery contains 1 photo.
……………………………… ……………………………… ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண் .அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல்ஒரு பெரிய மூட்டையைத் தூக்கித் தோளில் சுமந்தபடி ,அந்தப் பெண்ணுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தார்.இவர்கள் இருவரைத் தவிர அந்தச் சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .காரணம் ஊரடங்கு உத்தரவு. கடைகள் எல்லாம் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…