This gallery contains 2 photos.
…………………………… ……………………………… மாலை நேரத்து வெயில் மெல்லத் தாழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் தங்களுக்குத் தேவையான ஆடைகளையும், நகைகளையும் வாங்குவதில் மூழ்கியிருந்தனர் அரவிந்தும் அவனது மனைவி மாலதியும். பல மணி நேரத் தேடலுக்குப் பின், கைகளில் விதவிதமான பல வண்ணப் பைகளில் வாங்கிய பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறினர். “பசிக்குதுங்க, இப்படியே பக்கத்துல … Continue reading




காணொளி (அச்சுதம் கேசவம்) ஓகேதான். எனக்கு செயற்கை நுண்ணறிவை உபயோகித்து வரும் வீடியோக்கள் பிடிப்பதில்லை. அதைத் தடை செய்தாலும் சரிதான் என்ற எண்ணம் வரும். காரணம் எது…