Tag Archives: பயனுள்ள தகவல்கள்

20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை !

20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார்  – ஆனால் சாமியாரில்லை ! இந்து மதம் மிகப் புராதனமான  மதம். வேதங்களும்,உபநிஷத்துக்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும் நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குமுதம், கைலாஷ் யாத்திரை, ஜக்கி வாசுதேவ், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வெள்ளியங்கிரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

நூறு  இடுகைகள்  நிறைவடைந்தன -இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன் http://www.vimarisanam.wordpress.com என்கிற  இந்த  வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு முன் துவங்கியபோது (ஜூலை 2009) குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன் என்று நினைத்தேன். எனவே  இது நாள் … Continue reading

Posted in 100வது இடுகை, இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சோழர் தலைநகர், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ? சென்ற வாரம் டில்லியில்  நடைபெற்ற கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது பற்றிய கருத்தரங்கம் ஒன்றில்  பல  விவரங்கள் வெளி வந்தன. அதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பாராளுமன்ற … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சிதம்பரம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! சென்னையில்  தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம்  கலைஞரின் வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல் அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது  என்பதை அனைவரும்  அறிவர் ! தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம் 4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்றிருந்தேன்.  ஒரு கட்டிடத்தைப் பார்த்து … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், நாளைய செய்தி, புதிய சட்டசபை கட்டிடம், பொது, பொதுவானவை, பொலிவிழந்த, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?

ஜாதிகளை  வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ?  திமுக வா ?  அதிமுக  வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து !

சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது ! தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின் பேச்சு  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு  சொந்தக்காரர்  யார்  என்று சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !

குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ  அவர்களால்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை  மதிமுக வையும்  தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும்  மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading

Posted in 86 வயது, அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கழகம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதல் உலகப் போர், வாரிசு, வைகோ, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்