This gallery contains 1 photo.
……………………………… ……………………………….. தென்கச்சி சுவாமிநாதன் தன் உரையில், பகிர்ந்த ஒருநகைச்சுவைக் கதை. ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்துடாக்டர் விசாரித்தார். “சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?” “எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்” “நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டியடாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.” “அவர் அங்கயே இருக்கட்டும். எதனால … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…