This gallery contains 3 photos.
……………………………………….. ……………………………………….. தங்கள் பிள்ளைகளே தங்கள் உலகம் என நினைத்து, பாடுபட்டுச் சேர்த்த தங்கள் சொத்துகள் அனைத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் பெற்றோர் நம் நாட்டில் ஏராளம். வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் சொத்துகளைப் பிள்ளைகளுக்குத் எழுதி வைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் … Continue reading




அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…