This gallery contains 3 photos.
……………………………………….. ……………………………………….. தங்கள் பிள்ளைகளே தங்கள் உலகம் என நினைத்து, பாடுபட்டுச் சேர்த்த தங்கள் சொத்துகள் அனைத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் பெற்றோர் நம் நாட்டில் ஏராளம். வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் சொத்துகளைப் பிள்ளைகளுக்குத் எழுதி வைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் … Continue reading




தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…