Tag Archives: தமிழ்

” பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது….? புரியாத சிறுவனடி நான் ” – என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது …? (எழுத்தாளர், இயக்குநர் – ராஜு முருகன்) …..

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………….. ‘பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது? சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“தவிச்சு நிக்கறவங்களுக்கு ஆறுதல் சொன்னாலே பாதிக் கஷ்டம் தீர்ந்திடும்..!”

This gallery contains 3 photos.

………………………………………….. …………………………………………… ……………………………………………. …………………………………………… “பசியோட வலி எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்ணே. ஏன்னா, நானும் யாராவது சாப்பாடு தரமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் நின்னவன்தான். ஏதோ இன்னைக்கு குடும்பம், வாழ்க்கைன்னு ஓரளவுக்கு நிறைவா இருக்கேன். நான் என் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல… அதான், யாரெல்லாம் அரவணைக்க ஆளில்லாம இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் போய் துணைக்குத் துணையா நிக்குறேன்…” ரஞ்சித்திடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

துக்ளக் ரமேஷ் அவர்களுக்கு ஏன் இத்தனை கோபம் …..???

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………………… ………………………………………….. ……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

What If My Name Was Rahim Sheikh …? – Rajdeep Sardesai ….

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………. ……………………………………………. ……………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என் விருப்பம் – உள்ளத்தை உருக்கும் மொஹம்மது ரஃபி பாடல் …

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. நான் முதல் தடவை இந்த பாடலை கேட்டபோது எனக்குவயது-10. அப்போதே, எனக்கு திரைப்பட பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்…. ஆனால் கேட்கத்தான் வசதிகள் இல்லாமல்இருந்தது. மஹாராஷ்டிராவில், கர்க்கி என்கிற ஊரில்,ஒரு இரானி ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு கேட்ட,உள்ளே வைக்கப்பட்டிருந்த வானொலியிலிருந்துமிதந்து வந்த பாடல்….64 ஆண்டுகள் கடந்த பின்னரும்உருக்குகிறது….! அப்போதெல்லாம், இப்போது போல், நினைத்தபோதெல்லாம்பாட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

நம்பு – நம்பி விடாதே …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன தெரியுமா? ‘`மனிதா, `நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்’ என்றால், ஒருபோதும் நம்பிவிடாதே” என்கிறார். நம்ம ஊர் ஆள் ஒருவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. மும்பைக்குச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

3-வது காரணம் தான் சூப்பர் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. நண்பர்கள் இருவர் விருந்தொன்றில் கலந்துகொண்டனர். முதலாமவர், மதுக்கோப்பையை நீட்டி மது அருந்த வற்புறுத்தினார். இரண்டாமவர் `வேண்டாம்’ என்று மறுத்தார். அதற்கு மூன்று காரணங்களை அடுக்கினார். “முதலாவது, மது அருந்துவது உடல்நலத்துக்குக் கேடுன்னு ஒரு புத்தகத்தில் படித்தேன். இரண்டாவது, நான் மது அருந்துவதில்லைன்னு என் மனைவியிடம் சத்தியம் செய்திருக்கிறேன். மூன்றாவது காரணம்… ஏற்கெனவே இரண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,