Tag Archives: தமிழ்

( பகுதி -4) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ( இந்தப் பகுதியை புரிந்து கொள்ள – மிகுந்த ஆர்வமும், பொறுமையும் இருந்தால் மட்டுமே முடியும் … ) அத்வைத வேதாந்தம் சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பது போலத்தான் இது. அத்வைதம் என்பது ஒரு ஒற்றைக் கொள்கையோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நா. முத்துக்குமாரின் – “அப்பா “

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். … முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும் – ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் அன்புள்ள அப்பாவுக்கு… உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் ‘அன்புள்ள’ எனத் தொடங்கி, ‘இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

(பகுதி-3)அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. நாராயணகுரு தனது உரை ஒன்றில் ஐந்து விரல்களை ஓர் உவமையாக சொல்கிறார். ஐந்து விரல்களில் கட்டை விரலை வேதாந்தமாக வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் மற்ற எல்லா விரல்களுடனும் இணைந்து வேலைசெய்யும் தன்மை கட்டை விரலுக்கு உண்டு. அதேசமயம் அது தனித்தும் செயல்படும். வேதாந்தத்திற்கு அத்தகைய தன்மை உண்டு. சங்கரருடைய வரலாற்று பங்களிப்பை அவருடைய காலகட்டத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இவரா… அவரா…??? யார் சொல்வது பொய்…???

This gallery contains 2 photos.

…………………………………………….. ……………………………………………… ……………………………………………… -தந்தி டிவி இன்னும் சில விஷயங்களைசொல்லத் தவறி விட்டது என்று நினைக்கிறேன்…. யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் …. !!! காணொளி கீழே – ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மாயா’வின் ஓவியங்கள் …

This gallery contains 5 photos.

…………………………………….. ……………………………………….. அண்மையில், தனது 98-வது வயதில் மறைந்த ஓவியர் மாயாஅவர்கள், முந்திய தலைமுறை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாயாவின் இயற்பெயர் மகாதேவன். சிறு வயதிலிருந்தே நான் மாயா’வின் சித்திரங்களை பார்த்துவியந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் அவரதுசித்திரங்கள் நிறைய வரும்…. ‘என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் கைகளால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

லண்டனில் கிளியோபாத்ரா …!!!! ஒரு சுவாரஸ்யமான சரித்திரம்….

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாக (அதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கும் முன்னதாக ) – எகிப்து மன்னனாக விளங்கியவன் மூன்றாம் எதிமோஸ். இவன் சிறந்தபோர் வீரன் மட்டுமல்ல, கட்டடக்கலை நிபுணனும் கூட . புகழ்பெற்ற ஹீலியோபோனிஸ் என்ற கதிரவன் கோயிலை அலங்கரிக்கஇரண்டு பிரம்மாண்டமான தூண்களை நிறுவினான். இவை “கிளியோபாத்ராவின் ஊசி’ என்று அழைக்கப்பட்டன. ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

க்ரீன் கார்டு – அம்புஜவல்லி தேசிகாச்சாரி… ( இது ட்ரம்ப்புக்கு அப்பாற்பட்டது …. !!! )

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………. “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ளவைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்