This gallery contains 5 photos.
…………………………………….. ……………………………………….. அண்மையில், தனது 98-வது வயதில் மறைந்த ஓவியர் மாயாஅவர்கள், முந்திய தலைமுறை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாயாவின் இயற்பெயர் மகாதேவன். சிறு வயதிலிருந்தே நான் மாயா’வின் சித்திரங்களை பார்த்துவியந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் அவரதுசித்திரங்கள் நிறைய வரும்…. ‘என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் கைகளால் … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…