This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… ………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… ………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை தற்செயலாக கேட்க நேர்ந்தது…. அற்புதமான கருத்துச் செழிவுடன், வட இந்திய இசையமைப்பாளர்களான மனோஜ்-க்யானின் – உருக்கமான ஒரு மெட்’டில், யேசுதாஸ் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். துவக்க கால திரைப்படக் கல்லூரி மாணவரான ஆபாவாணன், தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து – எழுதி, இயக்கி, தயாரித்த … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… ………………………………….. அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே … Continue reading
This gallery contains 8 photos.
………………………………… ………………………………………. …………………………………… கின் ஷி ஹுவாங் – கின் ஷி ஹுவாங் என்ற பெயர் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் சீன மக்களிடையே மரியாதையை எழுப்புகிறது. ஏனென்றால் அவர் சீனாவின் முதல் பேரரசர் மற்றும் அவரது காலத்தின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். சக்கரவர்த்தியாக இருக்க விரும்பாதவர் யார்? கின் ஷி ஹுவாங் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………….. ………………………………………………………………………………………………………………………………… பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்… மணிகளும் வேண்டாம்… மந்திரமும் வேண்டாம்… நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்… அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு… ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்….. முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்… அவருக்கு சேவை … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…