Tag Archives: தமிழர்

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் ……

This gallery contains 3 photos.

………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் …

This gallery contains 2 photos.

……………………. …………………….. ………………………………….. ஆசிரியர் “சோ” அவர்கள் இருந்தபோது – நான் 2 முறை துக்ளக் அலுவலகத்திற்கு நேரில் போயிருக்கிறேன். அப்போது ஒருமுறை திரு.ரமேஷ் அவர்களையும் பார்த்திருக்கிறேன். இது பல வருடகளுக்கு முன்னால்….. முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒரு சந்திப்பு என்பதால், என்னை அவருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அப்போதே எனக்கு தோன்றியது – இவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டெக்னாலஜி மகிழ்ச்சியைத் தருகிறதா ….?

This gallery contains 1 photo.

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா…?உண்மையான மகிழ்ச்சி எது…? கௌர் கோபால் தாஸ் அவர்கள் விளக்குகிறார்…. …………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெற்றோர்களுக்கு மிக மிக அவசியமானஒரு செய்தி ….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. வலையில் நான் பார்த்த மிகவும் அவசியமானஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்… இதில் கூறப்பட்டுள்ள செய்தியை இன்றைய பெற்றோர்கள்ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்… அது அவர்களுக்கும் சரி,அவர்களது குழந்தைகளுக்கும் சரி – அற்புதமானநம்பிக்கையையும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்…. ……………………………. சிங்கப்பூர் பள்ளி ஒன்றின் பிரின்சிபால்பெற்றோர்களுக்கு எழுதிய கடிதமொன்று கீழே – A school principal … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக