Tag Archives: தமிழர்

ஆச்சரியப்பட வைக்கும் – ‘அம்பை ‘…!!!

……………………………. கீழே – வெகு சுவாரஸ்யமான ஒரு பேச்சு –எழுத்தாளர் அம்பை அவர்களைப் பற்றியது ….. ************************************************************** என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச் சொல்கிறேன். அம்பையின் கதைகள் எதையும் வெளிப்படப் பேசுபவை. தோண்டித் துருவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதாவது உண்டா ……???

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை…..!!! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய கட்டுரையொன்றிலிருந்து – ………………………………………. உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிகஆழமான பரந்த பொருளை கொண்டவை. ………………………… சுவாமி விவேகானந்தர் : “நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” எம்புரான் “- எந்தா ப்ரச்னை சேட்டா… ???

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………… …………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

கடைசியில் – ர… துரைசாமி பாஜக-வையே தாக்கத் துவங்கி விட்டாரே ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………… ……………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

இது அழகிகளின் கதை …..அல்ல …… !!!

This gallery contains 2 photos.

……………………………………………………….. …………………………………………………………. ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலையை மாற்றினால் பாஜகவுக்கு ஆபத்து – துக்ளக் ரமேஷ் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… …………………………………………………………. ………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தானம் – அம்புஜவல்லி தேசிகாச்சாரி -கொஞ்சம் வித்தியாசமான சிறுகதை

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி – கர்மம் நடக்கும் வீட்டிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,