-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- “எந்த நாய் கேட்கப் போகுதுன்னு....இதையெல்லாம் படிக்கிறீங்க ” ....???
- "மனைவி அமைவதெல்லாம்" ... !!! ???
- அடிக்கப்பட்ட கொள்ளையின் சிறு துளி இங்கே ..... !!!
- அதிசயமாக இப்படியும் ஒரு தேர்தல் கருத்துக் கணிப்பு ...!!!
- கொஞ்ச நேரம் .... சிரிக்க மட்டுமே ... மோகனசுந்தரத்தின் காமெடி ...!!!
- தமிழகத்தின் தலைவிதி....!!!
- சூரியன் வருவது யாராலே -
- உடையாரும் நானும் ...!!!
- "மெர்க்குரி பூக்கள் "உருவானது எப்படி ...???பாலகுமாரன் ..... !!!
- இதைச் சொல்வது சுப்ரீம் கோர்ட் -
-
அண்மைய இடுகைகள்
- கொஞ்ச நேரம் …. சிரிக்க மட்டுமே … மோகனசுந்தரத்தின் காமெடி …!!! ஏப்ரல் 19, 2026
- “மனைவி அமைவதெல்லாம்” … !!! ??? ஏப்ரல் 18, 2026
- “எந்த நாய் கேட்கப் போகுதுன்னு….இதையெல்லாம் படிக்கிறீங்க ” ….??? ஏப்ரல் 17, 2026
- அடிக்கப்பட்ட கொள்ளையின் சிறு துளி இங்கே ….. !!! ஏப்ரல் 16, 2026
- கருணையின் வடிவத்தின் – கடைசி நாள் …!!!! ஏப்ரல் 15, 2026
- 5000 ராணுவ வீரர்கள் இருக்கும் ஒரு போர்க் கப்பலில் – அவர்கள் சாப்பிடுவதும், குளிப்பதும், தூங்குவதும் எப்படி….??? அவலமா / அற்புதமா….????பரிதாபமான ஒரு வாழ்க்கை அனுபவம் இங்கே வீடியோவில் – (தமிழ் டைட்டில்களுடன் )….!!! ஏப்ரல் 14, 2026
- செங்கிஸ்கான் … !!! ஏப்ரல் 13, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
-

Tag Archives: தமிழர்
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை !
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! 2 G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள 1,32,652 கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக தில்லி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கை விசாரிக்கும்போது, நேற்றைய தினம் (29/10/2010) நீதிபதிகள் மத்திய … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் !
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! திருமாவளவன் பற்றி இன்று வந்துள்ள செய்தி- ——————————————— திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: கார்த்தி சிதம்பரம் ஆவேசம்- முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் இல்லத்திருமணம் இன்று காலை சிதம்பரத்தில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இத்திருமண விழாவில் பங்கேற்றார். … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, திருமா, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
திருமாவளவனும் – Son of ப.சிதம்பரமும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஐஸ்வர்யா ராய் …..
ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு. … Continue reading
Posted in அரசியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழச்சி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading
Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், வித்தியாசமானவர்கள், Uncategorized
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ?
எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? கலாநிதி மாறன் உருவாக்கியுள்ள கேஏஎல் விமான நிறுவனம் சார்பாக ஸ்பெஸ்ஜெட் விமானத்தின் 5 % பங்குகள் சுமார் 91.52 கோடிகளுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் – இன்று ஒரு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எந்திரன், கட்டுரை, கலாநிதி மாறன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், திரைப்படம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
எந்திரன் லாபம் கொடுத்த உற்சாகத்தில் புதிதாக விமான கம்பெனி பங்குகள் ! ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading
Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, எந்திரன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சன் குழுமம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ரஜினி, வசூல், Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
6 பின்னூட்டங்கள்
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…