This gallery contains 2 photos.
………………………… ……………………………………………………………………………………………………………………. நியாயம் தானே ….!!!! . ……………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
………………………… ……………………………………………………………………………………………………………………. நியாயம் தானே ….!!!! . ……………………………………………………………………………………………………………………………….
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading
ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading
அஜீத்தின் பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அஜீத்தின் … Continue reading
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! நேற்றைய கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் காரியம் கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று பெருச்சாளி எலி ஆகத் தடை உத்திரவு பெற்று விட்டார்கள் ! வாழ்க நம் நாடு. வாழ்க நம் ஆட்சி முறை !
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மத்திய அரசு ஒரு நல்ல காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….