பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !
நேற்றைய கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை
இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் காரியம் கைகூட வேண்டினேன்.
நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் –
இன்று பெருச்சாளி எலி ஆகத் தடை உத்திரவு
பெற்று விட்டார்கள் !
வாழ்க நம் நாடு. வாழ்க நம் ஆட்சி முறை !



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…