This gallery contains 1 photo.
……………… ஆர்.எஸ்,எஸ். தலைவர் திரு மோகன் பாக்வத்அண்மையில் ஆற்றிய ஒரு வித்தியாசமான உரையிலிருந்து – ……………….. நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் உரையாற்றினார்..அப்போது ஞானவாபி விவகாரம் தொடர்பாக பரஸ்பரஉடன்படிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும்அழைப்பு விடுத்தார். ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவுநிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:”இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…