This gallery contains 1 photo.
….. மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும்மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இங்கே நாம் எழுதி வருகிறோம்.அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – மத வெறிஎன்பது மிகக்கொடுமையான வெறியூட்டும் ஒரு “போதை” “மதவெறி” மனிதரை எங்கே கொண்டு செலுத்துகிறதுஎன்பதற்கு மிக மிக மோசமான ஒரு உதாரணத்தை தமிழகம்இப்போது பார்த்து வருகிறது. மதவெறி என்னும் போதை கொண்ட ஒரு பெண்மணி … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…