This gallery contains 1 photo.
……………………………………………………………………. ……………………………………….. யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை…. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார்…. தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார்…. அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை…. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை…. ஆனால் அவர் அகமானது தூய்மையாக … Continue reading




Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…