Tag Archives: சட்டம்

புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?

புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ? கடந்த 10 நாட்களாக மீடியாவில் எங்கே பார்த்தாலும் ஷோயப் -சானியா -ஆயிஷா திருமண விவகாரம் தான். இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. இவர் வீட்டிற்குச் சென்றதும் இல்லை. இவருடன் திருமணம் செய்ததாகக் கூறுவது பொய். சானியாவுடன் எனக்கு நடக்கப்பொவது தான் என் முதல் திருமணம் … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டாயப் பதிவு, டெலிபோன் திருமணம், தமிழ், திருமணத்திற்கு முன், பெண்ணியம், பொது, பொதுவானவை, விவாகரத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

நூறு  இடுகைகள்  நிறைவடைந்தன -இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன் http://www.vimarisanam.wordpress.com என்கிற  இந்த  வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு முன் துவங்கியபோது (ஜூலை 2009) குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன் என்று நினைத்தேன். எனவே  இது நாள் … Continue reading

Posted in 100வது இடுகை, இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சோழர் தலைநகர், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ?

ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் 2.5 லட்சம் ! 30 வருடங்களுக்கு வரியே போட வேண்டாம் !! ஆனால் சோனியாவை மீறி மன்மோஹன் சிங் செயல் படமுடியுமா ? சென்ற வாரம் டில்லியில்  நடைபெற்ற கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது பற்றிய கருத்தரங்கம் ஒன்றில்  பல  விவரங்கள் வெளி வந்தன. அதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பாராளுமன்ற … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிவியல், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சிதம்பரம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் !

இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம்  பயமுறுத்தல் ! பிரபல ஆங்கில  நாளிதழ் “இந்து” கடந்த சில வருடங்களாக ஆசிரியர்  என். ராம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது எதேச்சாதிகாரமான போக்கும், தன்னிச்சையான, ஒரு … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், இன்றைய வரலாறு, ஓய்வு, ஓய்வு வயது 65, கட்டுரை, குடும்பம், சரித்திரம், சுதந்திரம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?

ஜாதிகளை  வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ?  திமுக வா ?  அதிமுக  வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து  பிரிந்து வந்தாலும், அவரை  ஏசிப்பேசக்கூடாது என்பதில்  அண்ணா  உறுதியாக இருந்தார். தி.மு.க.  வளர்ந்தது. அண்ணாவின்  கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை  மிகச்சரியானபடி தங்கள் / மற்றும்  தி.மு.க வின் வளர்ச்சிக்குப்  பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர்  அண்ணாவும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, ஜஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, புரட்சி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் சட்டை, மதிமுக, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர்  திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து  வளரத்துவங்கியது. இதன் முன்னர்  நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர்  கழகம் தோன்றியதும் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜ்ஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, பெரியார் ஈ.வெ.ரா., பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் சட்டை, மதிமுக, Uncategorized | Tagged , , , , , , , , , | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது